tamilnadu

img

உ.பி. முதல்வர் யோகிக்கு சாட்டையடி

லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் சிஏஏ போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியை பேனர்களாகவைத்தது அநியாயத்தின் உச்சம் என்று கூறியுள்ள அலகாபாத்உயர்நீதிமன்றம், இதற்காக யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று காட்டமாக கூறியது.
 

;